![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhww7aPg1Shk1cMLuKOzMtv8ocN4JQFq8GOFAuVwCRaQq6cnmkcrRDMijdzMjwyo1D7v7tEqE5A0pkMT-GZ7hf_ltkA8WEii390sxEfPyB5ufB8_TATZKVFJ0sPsqn-9TuwoVm6WBKShe8M/s400/Image1955.jpg)
காலபைரவர் துதி :
விரித்த பல்கதிர் கொள்சூலம் வெடிபடு தமருகம் கை, தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகிவேழம், உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச், சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரை. . -திருநாவுக்கரசர் .
சிவாலயத்தில் உள்ள காலபைரவரை தேய்பிறை அஷ்டமி திதியில்
வணங்குபவர்களுக்கு மூலம் கடன்,திருமணத்தடை,
மனநிலை பாதிப்பு, புத்திரபாக்கியதடை போன்ற குறைபாடுகள் நீங்கி
எல்லா வளமும் நலமும் பெறுவார்கள்.
No comments:
Post a Comment